அந்தியை
தீட்டி முடிந்தபாடில்லைஉளத்தை பிறழச்செய்யும்
உண்மையின்
அழியாவண்ணங்கள்
முயங்கி நொடிக்குநொடி
மாறும் வானின்
மாக்கோலத்தை
தீட்ட
அந்தியின் ஆன்மாவை
ஒலிக்கும்
தனிப்பறவைக்குரலொன்றால்
மட்டும்தான் ஆகும்
மற்றபடி
கித்தானில் கூடுவதெல்லாம்
வெறும் ஏக்கம்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக