இத்தனை தூரம்
வீணாகப்பயணித்துவிட்டேன்
குதிரைகளின்
களைப்பொலி
வனமெங்கும் ஒலிக்கிறது
இனி திரும்பிச் செல்ல வேண்டும்
எத்தனை பிறவித்தூரமோ
அத்துனைக்கும்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக