லட்சம் வருடங்கள்
இருக்குமாஉன் விதையின்
பரம்பரை
என்றேன்
ஆலமரத்திடம்
கண் விழித்துப்பார்த்து
கண் மூடி ஆழ்ந்தது
ஒரே ஒரு நொடி
கேட்டது
அது லயித்திருக்கும்
அகாலத்தின்
மணிநாதம்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக