லட்சம் வருடங்கள்
இருக்குமாஉன் விதையின்
பரம்பரை
என்றேன்
ஆலமரத்திடம்
கண் விழித்துப்பார்த்து
கண் மூடி ஆழ்ந்தது
ஒரே ஒரு நொடி
கேட்டது
அது லயித்திருக்கும்
அகாலத்தின்
மணிநாதம்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக