ஆணவத்தின் மனம்கமழும்
சிற்றகல்களை உன் சன்னதியில்
ஏற்றி ஒழிகிறேன்
என்னை பூதகணங்களுள்
ஒன்றாக்கு
உன் ஆயிரம்கால் மண்டபத்தின்
ஒற்றைத்தூணை
அழகுறச் சமைக்கிறேன்
வேறொன்றும்
வேண்டேன்
அருளினும் கொள்ளேன்
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக