ஆணவத்தின் மனம்கமழும்
சிற்றகல்களை உன் சன்னதியில்
ஏற்றி ஒழிகிறேன்
என்னை பூதகணங்களுள்
ஒன்றாக்கு
உன் ஆயிரம்கால் மண்டபத்தின்
ஒற்றைத்தூணை
அழகுறச் சமைக்கிறேன்
வேறொன்றும்
வேண்டேன்
அருளினும் கொள்ளேன்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக