இதோ
நடிப்புகள் முடிந்துவிட்டனஅலங்காரங்களை
கலைத்தெரிந்தாயிற்று
என் அன்றாடம்
என்னை அழைக்கிறது
சிறு தலையசைப்புடன்
வரவேற்பை ஏற்று
நுழைகிறேன்
அரிதாரங்களை
பத்திராமாக வைத்திருங்கள்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக