இதோ
குடுவையைக் ஒட்டக்குடித்து
டொக் என்று வைக்கிறேன்
எனக்கு பல வேலைகள் இருக்கிறது
அவசராமய் சென்றுவிடுவேன்
குடுவையின் தாகத்தை
வானம் பார்த்துக்கொள்ளும்
நீரெலாம் வான்கனிந்துதான்
அல்லவா
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக