காலத்தையும் நேரத்தையும்
யாரய்யா இணைத்தது?
காலம் ஆதிசேஷணைப்போல்
பள்ளிகொண்டு பார்த்திருக்க
நேரம் தத்துபித்தென்று
தடுக்கிவிழுந்து
பதறி சிதறி
ஆண்டு வெல்ல
ஆபிஸுக்கு செல்கிறது
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக