காலத்தையும் நேரத்தையும்
யாரய்யா இணைத்தது?
காலம் ஆதிசேஷணைப்போல்
பள்ளிகொண்டு பார்த்திருக்க
நேரம் தத்துபித்தென்று
தடுக்கிவிழுந்து
பதறி சிதறி
ஆண்டு வெல்ல
ஆபிஸுக்கு செல்கிறது
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக