காற்றைப்
போல ஒரு சொல்லைஉருவாக்கி
உன்னைச்
சுற்றி போர்வையென
இட்டு அனுப்பினேன்
அணிந்திருக்கும் நீயோ
உன்னைக் காணும்
யாருமோ
காணவேயில்லை
உலகெங்கும் செல்
இச்சொல் உன்னுடன்
இருக்கும்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக