காற்றைப்
போல ஒரு சொல்லைஉருவாக்கி
உன்னைச்
சுற்றி போர்வையென
இட்டு அனுப்பினேன்
அணிந்திருக்கும் நீயோ
உன்னைக் காணும்
யாருமோ
காணவேயில்லை
உலகெங்கும் செல்
இச்சொல் உன்னுடன்
இருக்கும்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக