புல்
மரம்மண்
மலர்
மலை
உயிர்
இவையுடன் காடு
காட்டின் பகல்
பின் வந்தது
பகலுக்குள்
மாபெரும் இரவை
இழுத்துக்கொண்டு
காலத்தினூடே
வலசை செல்லும்
வேழம்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக