புல்
மரம்மண்
மலர்
மலை
உயிர்
இவையுடன் காடு
காட்டின் பகல்
பின் வந்தது
பகலுக்குள்
மாபெரும் இரவை
இழுத்துக்கொண்டு
காலத்தினூடே
வலசை செல்லும்
வேழம்
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக