புல்
மரம்மண்
மலர்
மலை
உயிர்
இவையுடன் காடு
காட்டின் பகல்
பின் வந்தது
பகலுக்குள்
மாபெரும் இரவை
இழுத்துக்கொண்டு
காலத்தினூடே
வலசை செல்லும்
வேழம்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக