புல்
மரம்மண்
மலர்
மலை
உயிர்
இவையுடன் காடு
காட்டின் பகல்
பின் வந்தது
பகலுக்குள்
மாபெரும் இரவை
இழுத்துக்கொண்டு
காலத்தினூடே
வலசை செல்லும்
வேழம்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக