என் குடிலுக்குள்
கிடக்கும் ஏரிஇருளைடைந்துபோய்த்தான்
கிடக்கிறது
ஏதோ ஒரு புலரியில்
பறவையொன்று மேனியுரசி
எழுப்பும்
விடியலின் பேராயிரம் கதிர்விழ
வானத்தை குடித்து
வானமேயென அகம்மாறிக்
கிடக்கும்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக