வியாழன், 7 நவம்பர், 2024

என் குடிலுக்குள்
கிடக்கும் ஏரி
இருளைடைந்துபோய்த்தான்
கிடக்கிறது
ஏதோ ஒரு புலரியில்
பறவையொன்று மேனியுரசி
எழுப்பும்
விடியலின் பேராயிரம் கதிர்விழ
வானத்தை குடித்து
வானமேயென அகம்மாறிக்
கிடக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...