என் குடிலுக்குள்
கிடக்கும் ஏரிஇருளைடைந்துபோய்த்தான்
கிடக்கிறது
ஏதோ ஒரு புலரியில்
பறவையொன்று மேனியுரசி
எழுப்பும்
விடியலின் பேராயிரம் கதிர்விழ
வானத்தை குடித்து
வானமேயென அகம்மாறிக்
கிடக்கும்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக