எனக்குத் தேவை
ஒரு தோளாக மட்டும்தான்இருந்தது
என் வானில்
ஓயாமல்விழுந்துகொண்டிருந்த
நட்சத்திரங்களின் கீழ் நின்று
உள்ளம் கரைய அழுதுவிட
எனக்குத் தேவை
முழுமையான துளிக்கண்ணிராக
மட்டும்தான் உள்ளது
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக