காற்சிலம்பொலி
கேட்கிறதுஉடுக்கையில் எழுகிறது
வனத்தின் உருமல்
இருள் ஏர் கானிருட்டில்
எழுந்துவிட்டது
இதோ
சங்கின் ஒலியில் யுகம் புரள்கிறது
தர்க்கத்தை தூர வையுங்கள்
பித்தின் வெளிக்கு
சித்தமாகட்டும் நம் படைகள்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக