காலம்
இப்பறவைஎங்கும்
பறப்பதேயில்லை
பார்ப்பவர் மனதில்
பறப்பதாய்
ஒரு கனவை
தோன்றச்செய்கிறது
அகாலம்
இப்பறவை
அபாரமாய்
சிறகடிக்கிறது
பார்ப்பவர் கண்களுக்கு
கிளைநீங்கா
தோற்றம் தருகிறது
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக