காலம்
இப்பறவைஎங்கும்
பறப்பதேயில்லை
பார்ப்பவர் மனதில்
பறப்பதாய்
ஒரு கனவை
தோன்றச்செய்கிறது
அகாலம்
இப்பறவை
அபாரமாய்
சிறகடிக்கிறது
பார்ப்பவர் கண்களுக்கு
கிளைநீங்கா
தோற்றம் தருகிறது
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக