தூக்கம்
என்னை ஆழ்த்துகிறதுஎங்கும் சலனமின்மை கூடியபின்னும்
ஒரு துளி மட்டும்
ஓயாமல்
நடுங்குகிறது
ஒருமுறை அணைத்துக்கொண்டுவிடு
துளி
கடலில் பரவி
சலனமழியட்டும்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக