தூக்கம்
என்னை ஆழ்த்துகிறதுஎங்கும் சலனமின்மை கூடியபின்னும்
ஒரு துளி மட்டும்
ஓயாமல்
நடுங்குகிறது
ஒருமுறை அணைத்துக்கொண்டுவிடு
துளி
கடலில் பரவி
சலனமழியட்டும்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக