திங்கள், 11 நவம்பர், 2024

ஒளியைத் தேடிக்கொண்டிருக்கும்
நான்
விட்டில் அல்ல
இருள்
இதோ
என் உடலைத்
திண்கிறது ஒளி
என் உடலும்
திண்கிறது ஒளியை
என் மனமெல்லாம் நிறைகிறது
பெருகிப் பெருகி
பெருகிப்‌‌ பெருகி
உயிர்பெருகிச் சாவேன்
ஒளியால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...