ஒளியைத் தேடிக்கொண்டிருக்கும்
நான்விட்டில் அல்ல
இருள்
இதோ
என் உடலைத்
திண்கிறது ஒளி
என் உடலும்
திண்கிறது ஒளியை
என் மனமெல்லாம் நிறைகிறது
பெருகிப் பெருகி
பெருகிப் பெருகி
உயிர்பெருகிச் சாவேன்
ஒளியால்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக