ஒளியைத் தேடிக்கொண்டிருக்கும்
நான்விட்டில் அல்ல
இருள்
இதோ
என் உடலைத்
திண்கிறது ஒளி
என் உடலும்
திண்கிறது ஒளியை
என் மனமெல்லாம் நிறைகிறது
பெருகிப் பெருகி
பெருகிப் பெருகி
உயிர்பெருகிச் சாவேன்
ஒளியால்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக