போதும்
சொற்கள் என்றது ஒரு குரல்
கூட்டுக்குள்ளிருந்து
கூடொழிந்தது
பறவை
வானத்தின் கீழ்
கோடிச் சொற்கள்
காத்திருந்தன
ஒற்றைஒரு சொல்தேடி
சிறகிசைத்தது புள்
துளியாய் ஆதியில்
நதி கிடந்தபோது
அது தியானித்ததொரு
சொல்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக