சரியாக
இதே கணத்தில்மூவாயிரம் வருடம்
முன் என்ன செய்துகொண்டிருந்தாய்?
இப்போது
இக்கணம்
என்ன செய்துகொண்டிருக்கிறாயோ
அதேதான்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக