எழுதியானபின்
கசக்கி எறியத்தானிருந்தேன்
அவ்வளவு
இறுக்கமாய்
பற்றிக்கொண்டது
உதற உதற
விடாத உடும்பு
என்னோடு பிறந்து
என்னுடனேயே வாழும்
எளிய
நான்
என நானுணர்ந்துகொண்டிருக்குமொன்று
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக