எழுதியானபின்
கசக்கி எறியத்தானிருந்தேன்
அவ்வளவு
இறுக்கமாய்
பற்றிக்கொண்டது
உதற உதற
விடாத உடும்பு
என்னோடு பிறந்து
என்னுடனேயே வாழும்
எளிய
நான்
என நானுணர்ந்துகொண்டிருக்குமொன்று
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக