எழுதியானபின்
கசக்கி எறியத்தானிருந்தேன்
அவ்வளவு
இறுக்கமாய்
பற்றிக்கொண்டது
உதற உதற
விடாத உடும்பு
என்னோடு பிறந்து
என்னுடனேயே வாழும்
எளிய
நான்
என நானுணர்ந்துகொண்டிருக்குமொன்று
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக