எழுதியானபின்
கசக்கி எறியத்தானிருந்தேன்
அவ்வளவு
இறுக்கமாய்
பற்றிக்கொண்டது
உதற உதற
விடாத உடும்பு
என்னோடு பிறந்து
என்னுடனேயே வாழும்
எளிய
நான்
என நானுணர்ந்துகொண்டிருக்குமொன்று
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக