வேறொன்றுமல்ல
பார்த்த ஷணத்தில்முழுமையை வாரி வீசும்
மலரொன்றை காணத்தான்
இவ்வாழ்க்கை
நித்யம்
கனிந்து
ஆக்கும்
ஒரு மலர்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக