மழையே
இதோ இந்தக்கூட்டைஉடைத்து நுழை
இதனுள்தான்
ஆதிச்சுடரொன்று சரிந்து
சருகு பற்றி
வனமே நெருப்பாய் எரிகிறது
வானத்தின் மூர்க்கமாய்
நீ விழுந்துச் சிதற
தீ சுடராக்கட்டும்
இந்நாளில் விழு
இந்நிலமெங்கும் நீ
ஒரு மாயமழையாய்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக