உடனிருப்பாய்
எனும் வாக்குறுதியால்மட்டும்
காலத்தின்
அந்த ஒரு பகுதியை
வாழ்ந்து கடந்தேன்
பூனையின் தடங்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அதோ வால் மறைகிறது
இட்டுச்சென்றுவிடும்
வாக்குறுதியால்
உறுதியாய் நின்றிருந்த
பருவத்தின் பந்தலுக்கு
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக