உடனிருப்பாய்
எனும் வாக்குறுதியால்மட்டும்
காலத்தின்
அந்த ஒரு பகுதியை
வாழ்ந்து கடந்தேன்
பூனையின் தடங்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அதோ வால் மறைகிறது
இட்டுச்சென்றுவிடும்
வாக்குறுதியால்
உறுதியாய் நின்றிருந்த
பருவத்தின் பந்தலுக்கு
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக