உலுக்குமய்யா
உலுக்கிக்கொண்டேயிரும்கனிந்தழுகியது போக
அணில் கடித்தது போக
தரைபட்டுச் சிதறியதுபோக
கிட்டும்
சிறு பிசிறும் இல்லாத
ஒரு கனியாவது
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக