உலுக்குமய்யா
உலுக்கிக்கொண்டேயிரும்கனிந்தழுகியது போக
அணில் கடித்தது போக
தரைபட்டுச் சிதறியதுபோக
கிட்டும்
சிறு பிசிறும் இல்லாத
ஒரு கனியாவது
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக