வெயில் பெருமூச்சுகளை
அறிவதே இல்லைஅது அறிந்தது
வேகத்தை மட்டுமே
இரவு
அள்ளிப் பருகுகிறது
ஒரு நாளின் தாகத்தை
பின் அதன் பெருமூச்சில்
உச்சி சிலிக்கின்றன
வெயில் அலைவதை
வேடிக்கை பார்த்த மரங்கள்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக