குடிலின் கதவைத்
திறந்தேன்சூரிய ஒளி
என் மேலெல்லாம் விழுந்தது
ஒரு பெருங்கடலைக் கடந்து
குடிலைக் கடக்கும்
வலசைப் பறவையின்
குரல் கேட்டது
இத்தனை எளிய பிரம்மாண்டங்களுக்கு
முன் ஒருகணம்
திகைத்தபின் திரும்பினேன்
என் சின்ன சின்ன சிடுக்குகளுக்கு
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக