குடிலின் கதவைத்
திறந்தேன்சூரிய ஒளி
என் மேலெல்லாம் விழுந்தது
ஒரு பெருங்கடலைக் கடந்து
குடிலைக் கடக்கும்
வலசைப் பறவையின்
குரல் கேட்டது
இத்தனை எளிய பிரம்மாண்டங்களுக்கு
முன் ஒருகணம்
திகைத்தபின் திரும்பினேன்
என் சின்ன சின்ன சிடுக்குகளுக்கு
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக