குடிலின் கதவைத்
திறந்தேன்சூரிய ஒளி
என் மேலெல்லாம் விழுந்தது
ஒரு பெருங்கடலைக் கடந்து
குடிலைக் கடக்கும்
வலசைப் பறவையின்
குரல் கேட்டது
இத்தனை எளிய பிரம்மாண்டங்களுக்கு
முன் ஒருகணம்
திகைத்தபின் திரும்பினேன்
என் சின்ன சின்ன சிடுக்குகளுக்கு
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக