ஆயிரம்
கிளை பரப்பிகோடி இலை
விரித்து
கணமும்
அசைவின்மையறுத்த
பெருவிருட்சம்
ஒன்றின் கீழ்
அசைவின்றிக்
கிடக்கிறது
காற்று உண்ணும்
பாறை
அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...