சற்று பொறு
சற்றே பொறுஇம்மாகாலத்திற்கு
ஆயிரயாமாயிரம் பணிகள்
விதையை முளைக்கச் செய்வதிலிருந்து
நிலவை உதிக்கச் செய்வது வரை
விடத்தெரியாமல் பற்றிக்கொண்டே இருந்தாயெனில்
போகிறபோக்கில்
உன்னையும் எற்றிவிடும்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக