சற்று பொறு
சற்றே பொறுஇம்மாகாலத்திற்கு
ஆயிரயாமாயிரம் பணிகள்
விதையை முளைக்கச் செய்வதிலிருந்து
நிலவை உதிக்கச் செய்வது வரை
விடத்தெரியாமல் பற்றிக்கொண்டே இருந்தாயெனில்
போகிறபோக்கில்
உன்னையும் எற்றிவிடும்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக