சற்று பொறு
சற்றே பொறுஇம்மாகாலத்திற்கு
ஆயிரயாமாயிரம் பணிகள்
விதையை முளைக்கச் செய்வதிலிருந்து
நிலவை உதிக்கச் செய்வது வரை
விடத்தெரியாமல் பற்றிக்கொண்டே இருந்தாயெனில்
போகிறபோக்கில்
உன்னையும் எற்றிவிடும்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக