இந்நிலத்தை
இவ்வொளியில்கண்டதேயில்லை
இத்தனைக் காலம்
உருதிரண்டு அது வந்து
இத்தனைத் தூரம்
பயணித்து நான்வந்து
ஒரு பாறையிடுக்கில்
தேங்கிய நீரில்
கண்டுகொண்டேன்
மிகச்சிறியதாய்
என்னை நான்
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக