இந்நிலத்தை
இவ்வொளியில்கண்டதேயில்லை
இத்தனைக் காலம்
உருதிரண்டு அது வந்து
இத்தனைத் தூரம்
பயணித்து நான்வந்து
ஒரு பாறையிடுக்கில்
தேங்கிய நீரில்
கண்டுகொண்டேன்
மிகச்சிறியதாய்
என்னை நான்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக