இந்நிலத்தை
இவ்வொளியில்கண்டதேயில்லை
இத்தனைக் காலம்
உருதிரண்டு அது வந்து
இத்தனைத் தூரம்
பயணித்து நான்வந்து
ஒரு பாறையிடுக்கில்
தேங்கிய நீரில்
கண்டுகொண்டேன்
மிகச்சிறியதாய்
என்னை நான்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக