இப்பெருக்கு
எப்போதுஓயப்போகிறது
ஒரு இடறலில்
வானம் எப்படி
திறந்துகொண்டது
ஒரு பறவையின்
அந்திச்சொல்லுக்கு
கானகம் எப்படி
சிலிர்த்துக்கொண்டது
கடல் கிடக்கும்
பெருமீன் ஒன்றின்
சோகத்திற்கு
வானம் எப்படி உடைந்தது
ஆதியில்
சுடர் எங்ஙனம்
ஒளிரத்துவங்கியது
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக