குடிலுக்குள்
அணுவும் அசையவில்லைசுடர் நலுங்குகிறது
உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது
இவ்விரவையும் மீறி வழியும்
காலத்தின் லயத்தில்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக