குடிலுக்குள்
அணுவும் அசையவில்லைசுடர் நலுங்குகிறது
உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது
இவ்விரவையும் மீறி வழியும்
காலத்தின் லயத்தில்
இன்று லேசாக மழை பெய்தது சொல் எதுவும் உதிக்கவில்லை கூடடையும் பறவையொலியால் நிறைத்துக்கொண்டேன் மழை நாளில் பேருருக்கொண்டுவிட்ட அகத்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக