புதன், 4 டிசம்பர், 2024

கேட்டுக்கொண்டே
இருக்கிறது
நஞ்சின் மூச்சொலி
வனமெங்கும்
பிடிவாதமாய் ஒரு
மலரைத் தேடிச்
செல்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வனமெங்கும்  நிறைந்த வசந்ததின் மலர்களாய் நின்றது மென்மையாய் மிதந்து வந்து நீர்ச்சாட்டத்துமிகளாய் தொட்டது அசையா வேர்களில் தியானித்திருந்த...