பகலின் கரங்கள்தான்
சுழித்து வளைந்துமலர்ந்து நடனபாவங்களிட்டு
கட்டிற்று
அந்தியின்
கைகள்தான்
அணிவித்தன
நிலத்தின்மேல்
பெருகியுள்ளது
இருளின் மலர்கள்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக