பகலின் கரங்கள்தான்
சுழித்து வளைந்துமலர்ந்து நடனபாவங்களிட்டு
கட்டிற்று
அந்தியின்
கைகள்தான்
அணிவித்தன
நிலத்தின்மேல்
பெருகியுள்ளது
இருளின் மலர்கள்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக