நீ கொடுத்த
குடுவையில்ஒன்பது ஓட்டைகள்
நீர்
தானியம்
நாணயம்
புகைவஸ்துக்களான
அன்பு அறம் கருணை
எதையும் சேமிக்க
முடியவில்லை
நாகங்கள் வந்து
செல்ல மட்டும்
ஏதுவாய் ஒன்பது துளைகள்
திருப்பி எடுத்துக்கொள்
பேய்க்கணமாகி
உன் சுடலையில்
வாழ்ந்துகொள்கிறேன்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக