இதோ
என் ஆத்மம்ஏழு பிறவித் தவத்தில்
மலர்ந்துள்ளது
கொய்து சூடிக்கொள்
வானும் மண்ணும்
அண்டமும் நிலவும்
ஆடும் உன் மாலையில்
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக