இதோ
என் ஆத்மம்ஏழு பிறவித் தவத்தில்
மலர்ந்துள்ளது
கொய்து சூடிக்கொள்
வானும் மண்ணும்
அண்டமும் நிலவும்
ஆடும் உன் மாலையில்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக