இதோ
என் ஆத்மம்ஏழு பிறவித் தவத்தில்
மலர்ந்துள்ளது
கொய்து சூடிக்கொள்
வானும் மண்ணும்
அண்டமும் நிலவும்
ஆடும் உன் மாலையில்
இன்று லேசாக மழை பெய்தது சொல் எதுவும் உதிக்கவில்லை கூடடையும் பறவையொலியால் நிறைத்துக்கொண்டேன் மழை நாளில் பேருருக்கொண்டுவிட்ட அகத்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக