அவ்வளவு அழகாய்
காலில் இல்லாதமுள்ளை எடுப்பதுபோல்
திரும்பி நோக்குகிறாள்
சகுந்தலை
துஷ்யந்தனை
சற்று அவசரமாய்
அன்றாடம் தைத்த முட்களை
ஒவ்வொன்றாய்
எடுத்தானபின்
செல்லவேண்டும்
வனத்தின் ஆழத்து உரையும்
என் காதலைத் தேடி
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக