அவ்வளவு அழகாய்
காலில் இல்லாதமுள்ளை எடுப்பதுபோல்
திரும்பி நோக்குகிறாள்
சகுந்தலை
துஷ்யந்தனை
சற்று அவசரமாய்
அன்றாடம் தைத்த முட்களை
ஒவ்வொன்றாய்
எடுத்தானபின்
செல்லவேண்டும்
வனத்தின் ஆழத்து உரையும்
என் காதலைத் தேடி
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக