வானத்தை பார்க்க
நினைக்கும்போதெல்லாம்ஏரியைப் பார்க்கிறது
விருட்சம்
தொட்டுப்பார்க்கும்
குழந்தையின் ஆவலுடன்
ஒரு இலையை கீழ் கிடக்கும்
வான்தொட
உதிர்த்தது
பரவியது ஏரிப்பரப்பு
மென் அலையலையாய்
விருட்சத்தின் வானில் எழுந்தது
அகாலத்தின் பேரலை
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக