ஒவ்வொருவராய்
சுடலைக்குக் கொடுத்தேன்உன் எரிதான் அள்ளி
உண்டது
நடனமிட்ட ஜ்வாலையின்
தீநா மறக்கவேயில்லை
இறக்கும் வயதா இது
எனும் வாதங்கள் இல்லை
ஆழ்கிணற்றுள்
சென்று விழும் கல்லென
காலம் விழுந்து மறைகிறது
வானத்தின் பேரேட்டில்
பூமியின் கணக்குதான் என்ன
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக