ஒவ்வொருவராய்
சுடலைக்குக் கொடுத்தேன்உன் எரிதான் அள்ளி
உண்டது
நடனமிட்ட ஜ்வாலையின்
தீநா மறக்கவேயில்லை
இறக்கும் வயதா இது
எனும் வாதங்கள் இல்லை
ஆழ்கிணற்றுள்
சென்று விழும் கல்லென
காலம் விழுந்து மறைகிறது
வானத்தின் பேரேட்டில்
பூமியின் கணக்குதான் என்ன
நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக