ஒவ்வொருவராய்
சுடலைக்குக் கொடுத்தேன்உன் எரிதான் அள்ளி
உண்டது
நடனமிட்ட ஜ்வாலையின்
தீநா மறக்கவேயில்லை
இறக்கும் வயதா இது
எனும் வாதங்கள் இல்லை
ஆழ்கிணற்றுள்
சென்று விழும் கல்லென
காலம் விழுந்து மறைகிறது
வானத்தின் பேரேட்டில்
பூமியின் கணக்குதான் என்ன
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக