புதன், 18 டிசம்பர், 2024

நட்டு நீரூற்றி
ஒளி பார்க்கக் கிடத்தினால்
மலர்ந்து விடுகிறது
மலர்

தீரவேயில்லை
அத்தனை
எளிதா
ஒரு மலரை
ஆக்குவது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...