நட்டு நீரூற்றி
ஒளி பார்க்கக் கிடத்தினால்மலர்ந்து விடுகிறது
மலர்
தீரவேயில்லை
அத்தனை
எளிதா
ஒரு மலரை
ஆக்குவது?
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக