புதன், 4 டிசம்பர், 2024

நஞ்சு
மதுரம்
எல்லாம்‌ நீர்

நீரெல்லாம்
கங்கை

சிகையென வழிகிறது கங்கை

நிலவை சூடியுள்ளது துன்னிருள்

அணுவிலும் அண்டத்திலும்
நிகழ்கிறது நடனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...