நஞ்சு
மதுரம்எல்லாம் நீர்
நீரெல்லாம்
கங்கை
சிகையென வழிகிறது கங்கை
நிலவை சூடியுள்ளது துன்னிருள்
அணுவிலும் அண்டத்திலும்
நிகழ்கிறது நடனம்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக