நஞ்சு
மதுரம்எல்லாம் நீர்
நீரெல்லாம்
கங்கை
சிகையென வழிகிறது கங்கை
நிலவை சூடியுள்ளது துன்னிருள்
அணுவிலும் அண்டத்திலும்
நிகழ்கிறது நடனம்
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக