நஞ்சு
மதுரம்எல்லாம் நீர்
நீரெல்லாம்
கங்கை
சிகையென வழிகிறது கங்கை
நிலவை சூடியுள்ளது துன்னிருள்
அணுவிலும் அண்டத்திலும்
நிகழ்கிறது நடனம்
நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக