ஜோதிர்மயமான
உன் இரவின்சுடரில் விழுந்து
நான் இருளாவேன்
பின்
மெல்லத் துலங்கும்
அசைந்தாடும்
என் சின்னஞ்சிறு சுடர்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக