ஜோதிர்மயமான
உன் இரவின்சுடரில் விழுந்து
நான் இருளாவேன்
பின்
மெல்லத் துலங்கும்
அசைந்தாடும்
என் சின்னஞ்சிறு சுடர்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக