ஜோதிர்மயமான
உன் இரவின்சுடரில் விழுந்து
நான் இருளாவேன்
பின்
மெல்லத் துலங்கும்
அசைந்தாடும்
என் சின்னஞ்சிறு சுடர்
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக