மேகங்கள் முட்டி
வனத்தின் மேல்கவிந்துவிட்டன
இரவு பொருமிக்கொண்டு
அமர்ந்திருந்தது
இரவுக்குள் ஓடும்
நதிச்சுழிப்புகள்
வின்நீரை தாகிக்கின்றன
இருளுக்குள்
ஊடறுத்துச் செல்லும்
இப்பறவை
இப்பிறவியை முடித்துக்கொண்டு
எங்கு செல்கிறது?
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக