மேகங்கள் முட்டி
வனத்தின் மேல்கவிந்துவிட்டன
இரவு பொருமிக்கொண்டு
அமர்ந்திருந்தது
இரவுக்குள் ஓடும்
நதிச்சுழிப்புகள்
வின்நீரை தாகிக்கின்றன
இருளுக்குள்
ஊடறுத்துச் செல்லும்
இப்பறவை
இப்பிறவியை முடித்துக்கொண்டு
எங்கு செல்கிறது?
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக