புதன், 18 டிசம்பர், 2024

மேகங்கள் முட்டி
வனத்தின் மேல்
கவிந்துவிட்டன
இரவு பொருமிக்கொண்டு
அமர்ந்திருந்தது
இரவுக்குள் ஓடும்
நதிச்சுழிப்புகள்
வின்நீரை தாகிக்கின்றன
இருளுக்குள்
ஊடறுத்துச் செல்லும்
இப்பறவை
இப்பிறவியை முடித்துக்கொண்டு
எங்கு செல்கிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீ ஏற்றிய அகலில் அதன் செதில் ஒளிர்கிறது ஒரு நாள் நீ இட்ட கோலத்தில் கோடுகளோடு வளைந்து கிடந்தது இமையாக் கண்களும் ஓயா துடிநாவும் என்‌ க...