ஞாயிறு, 1 டிசம்பர், 2024

சலிக்கத் தேடிவிட்டேன்
குடுவையை
ஒன்று கூட எஞ்சவில்லை
கானகத்தின்
ஆழத்துக்குச் செல்லவேண்டும்
நிலவு ஓயாமல்
அரற்றும்
நித்யமான தனிமையில்
ஓடையில்
வானத்தின் வெளிர்
ஒழுகும் போழ்தில்
நீ அருளியது
சொல்லாக
எதிர்பாரா கணமொன்றில்
மலரும்
வானம் மட்டும்
இருக்கும்
இந்த குடுவைக்குள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...