உன்னிடம் கூட
சொல்லமுடியவில்லைஇவ்விரவில்
எவ்வசைவுமில்லாத
வானம்
துளியும் அசையாத
ஏரிக்குள்
நிகழ்த்திக்கொண்டிருக்கும்
மகாப்பிரளயத்தை
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக