உன்னிடம் கூட
சொல்லமுடியவில்லைஇவ்விரவில்
எவ்வசைவுமில்லாத
வானம்
துளியும் அசையாத
ஏரிக்குள்
நிகழ்த்திக்கொண்டிருக்கும்
மகாப்பிரளயத்தை
நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக