ஞாயிறு, 8 டிசம்பர், 2024

உன்னிடம் கூட
சொல்லமுடியவில்லை
இவ்விரவில்
எவ்வசைவுமில்லாத
வானம்
துளியும் அசையாத
ஏரிக்குள்
நிகழ்த்திக்கொண்டிருக்கும்
மகாப்பிரளயத்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...