ஞாயிறு, 1 டிசம்பர், 2024

அளிக்கப்பட்ட
இன்பத்தின் அலைகள்
ஓய்ந்தடங்கிவிட்டன
சலனங்களின்
சஞ்சலங்களின்
நதி அழைக்கிறது
ஆணவத்தின் துடுப்பிட்டு
அலையாடிச்செல்லவேண்டும்
நஞ்சின் துடி ஒலிக்கும்
நிலத்துக்கு
பின் அளிக்கப்படும்
மிகச்சிறியகாலத்துக்கு
மிகச்சிற்றின்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...