அளிக்கப்பட்ட
இன்பத்தின் அலைகள்ஓய்ந்தடங்கிவிட்டன
சலனங்களின்
சஞ்சலங்களின்
நதி அழைக்கிறது
ஆணவத்தின் துடுப்பிட்டு
அலையாடிச்செல்லவேண்டும்
நஞ்சின் துடி ஒலிக்கும்
நிலத்துக்கு
பின் அளிக்கப்படும்
மிகச்சிறியகாலத்துக்கு
மிகச்சிற்றின்பம்
நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக