அளிக்கப்பட்ட
இன்பத்தின் அலைகள்ஓய்ந்தடங்கிவிட்டன
சலனங்களின்
சஞ்சலங்களின்
நதி அழைக்கிறது
ஆணவத்தின் துடுப்பிட்டு
அலையாடிச்செல்லவேண்டும்
நஞ்சின் துடி ஒலிக்கும்
நிலத்துக்கு
பின் அளிக்கப்படும்
மிகச்சிறியகாலத்துக்கு
மிகச்சிற்றின்பம்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக