வானம் சிகையாக
இரவை சூடிநிற்கிறாய்
என் அகத்தை
உன் இரவின் ஏரிக்குள்
வீசி எறிந்தபின்
ஏரி ஆழத்து வளைக்குள் சென்று
பகலெல்லாம்
புதைந்துகொள்கிறேன்
அந்தியின் கடைசிப்புள்
அழைக்கும் போது
இரவு வான் நோக்கி
ஆழம் விட்டெழும்
குமிழியாய் அகம்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக