சஞ்சாரமில்லாத
சோலைக்குள்என் குடிலை அமைத்துக்கொண்டேன்
வந்து செல்லும்
குருவிகளுடன்
மட்டும் தான் பேச்சு
இலைகள் சொல்லும்
பாசுரங்களைக் கேட்டிருப்பது
மற்றபடி பொழுதனைவதை
பொழுதெழுவதை
பார்த்திருப்பது
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக