வனம் சமரின் வெளி
கூர் வேட்டைக் கண்கள்காத்துள்ளன
இரைக்கு
மிறளும் கண்கள்
செவி மடுக்கின்றன
தன்னை அணுகும்
பசியின் தடமறிய
ஆனால்
தெய்வமொன்றின்
ஓயா தவம் கனிந்து
மலர்கிறது ஒரு மலர்
வனதேவதை சொன்னது
'மலரைப்பாடு
வனத்தின் புத்தன் அது'
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக