தன் விருட்சங்களுடனும்
பறவைகளுடனும்பெருகும் ஒளி இருளுடனும்
வான் நட்சத்திரங்களுடனும்
தலும்பும் கடல்களுடனும்
மிக மெல்லிதாய் ஓடிக்கொண்டிருக்கும்
பொழுதுகளுடனும்
ஒரு சுழல் நடனத்தைப்
புரிந்துகொண்டிருக்கிறது
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக