தன் விருட்சங்களுடனும்
பறவைகளுடனும்பெருகும் ஒளி இருளுடனும்
வான் நட்சத்திரங்களுடனும்
தலும்பும் கடல்களுடனும்
மிக மெல்லிதாய் ஓடிக்கொண்டிருக்கும்
பொழுதுகளுடனும்
ஒரு சுழல் நடனத்தைப்
புரிந்துகொண்டிருக்கிறது
நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக