ஒரு காலத்தில்
கடலுள் திளைத்த மீன்கள்வலை சிக்கி
துடித்திறந்து
நிலைத்தபெரும்கண்ணுடன்
திறந்தசிறு வாயுடன்
கிடக்கின்றன
அன்பே
நீ அழைத்தால் போதும்
இவ்வுடலை
உனக்கு
காணிக்கையாய் இடுவேன்
ஒரு காலத்தில் கடலுள் திளைத்த மீன்கள் வலை சிக்கி துடித்திறந்து நிலைத்தபெரும்கண்ணுடன் திறந்தசிறு வாயுடன் கிடக்கின்றன அன்பே நீ அழைத்தால...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக