வெகு நாள்கழித்து
மழைநாளின்குளிராக வருகிறாள்
என் கடலாழம்
பூத்திருக்கும்
மலரை அவளுக்காக
கொய்து வருகிறேன்
இத்தனை குளிராக
என் மேல் கவிபவளே
என் மலர்களை
வாங்கிக்கொள்ளடி
வெகு நாள்கழித்து மழைநாளின் குளிராக வருகிறாள் என் கடலாழம் பூத்திருக்கும் மலரை அவளுக்காக கொய்து வருகிறேன் இத்தனை குளிராக என் மேல் கவி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக