ஆதித்ய ஸ்ரீநிவாஸ்
செவ்வாய், 26 மே, 2026
நான் யார் - 25
கடல் என்பது
அலையன்று
காற்றுமன்று
பெரும் உயிர்த் திரளன்று
கடல் என்பது
வானை பிரதிபலிக்கும்
ஆடி
நான்
கடல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நான் யார் - 26
வானென்பது நிறமல்ல சென்று சேரும் இடமுமல்ல புடவி சூழ விரிவுமல்ல வானம் என்பது இன்மை நான் வானம்
காலத்தை அழிப்பது
சுந்துவுக்கு தலையில் அடி ஆட்டோவைக்கூப்பிடு ஆஸ்பத்திரிக்கு ஓடு தையலைப்போடு அழுது கணத்த முகத்துடன் ஒரு தூக்கத்தைப்போடு பின் முழித்துக...
இருளாழத்தின் ஒளி
படைப்பாக மலர்பவை யாவும் உணர்வுகளே. ஏதோ ஒரு உணர்வே ஒரு படைப்பின் மையம். அதீத உணர்வு என்றால் மேலும் பொருந்தும். தட்டையான இயல்பு மீறாத ஒரு...
(தலைப்பு இல்லை)
உடலெல்லாம் காதல் வழிந்துக் கிடக்கிறது சில கதவுகளை திறந்துவிட்டிருக்கிறேன் அத்தனை களைப்பையும் நிரப்பி ஒரு புட்டிலை உடைத்து வீசினேன் எங...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக